tag:blogger.com,1999:blog-4526865974665612477.post5285221916259204230..comments2023-09-21T05:01:45.418-07:00Comments on எதிர்கட்சி..!: இந்தியன் என்ன ஆனான் ..?எதிர்கட்சி..!http://www.blogger.com/profile/11688966087898523709noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4526865974665612477.post-66763680743167706952009-10-12T00:39:14.488-07:002009-10-12T00:39:14.488-07:00//பொற்கோ said...
இந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்...//பொற்கோ said... <br />இந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்க திணிப்பு என்பது எல்லா மாநிலத்துக்காரனுக்கும் புரிந்து விட்டது என்பது, தமிழனுக்கு தான் இன்னும் புரியவில்லை. தமிழன் தான் திரையரங்கிலும், குடியரங்கிலும்(மதுபான பார்கள்) மயங்கி கிடக்கிறானே. மற்ற படி தேசியத்தின் பெயரில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தங்களுக்கு தெளிவில்லை என்று நினைக்கிறேன். இல்லையெனில் தாங்கள் இப்படி எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.//<br /><br /><br /> வாங்க ,வருகைக்கு நன்றி...!<br />சாமானிய மனிதன் அத்தனை பேரும் நாங்கள் இந்தியர்கள் என்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .மொழி ,இன வெறியை தூண்டி அதன் மூலம் பிழைப்பு நடத்திவரும் வெறியர்கள் கூட்டம் தான் பிரிவினையை வற்புறுத்துகிறது.தேசியத்தின் பெயரை சொல்லி கொள்ளையடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்., ஆனால் அதே வேளையில் மொழி, இனங்களின் பெயரால் கொள்ளையடிக்கும் மாநில கொள்ளையர்கள் தங்களுக்கு தெரியாதோ...?<br /><br />தமிழ் பற்றுடையான் என்று பீற்றிக்கொண்டு மக்கள் மனதில் மாயையை உருவாக்கி விட்டு ,தங்கள் வாரிசுகளை தமிழ் என்றால் என்ன எண்டு கூட தெரியாத அளவுக்கு வளர்க்கும் தானைத்தளைவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.<br /><br /> இந்தியன என்பது ஆதிக்க திணிப்பு என்றால் ,உங்கள் தமிழின தலைவர்கள் எத்தனை பேர் சமத்துவ சமுதாயத்தைச் நிலை நிறுத்தியிருக்கிறீர்கள் , சாதி பேரை சொல்லி ஒட்டு வாங்குவது.தமிழ் வெறியை தூண்டி இந்த மக்களை வேறு எதுவும் கற்றுக்கொள்ள விடாத அளவுக்கு முடக்குவது...<br /><br /> இன்னும் எத்தனையோ சொல்லலாம். கொஞ்சமாவது சொந்தமாக சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள் .<br /><br /> கொள்கை எதுவும் இல்லாதவனால் மட்டுமே சமத்துவ சமுதாய காண முடியும்,<br /><br />பார்ப்பனிய எதிர்ப்பாலனால் தாழ்த்தப்பட்டவனையும்,அவன் பேரை சொல்லி பிழைப்பு நடத்துபவனையும் சமாதானப்படுத்தமட்டுமே முடியும்.<br /><br /> அதே போல தமிழ் ஒழிக்க நினைப்பவனால் ,பார்ப்பனீய கூட்டத்தையும்,அவன் பேரை சொல்லி பிழைப்பு நடத்துபவனையும் சமாதானப்படுத்தமட்டுமே முடியும்<br /><br /> உங்களாலும் என்னாலும் தான் ஆக்கபூர்வ சிந்தனையை வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்க முடியம் <br /><br /> எந்த வீட்டுல கிளருனாலும் நாறும்..<br /><br /> கொள்கைவாதிகள் என சொல்லும் சந்தர்ப்பவாதிகள் வலைகளில் வீழ்ந்து விடாதீர்கள் ...அது எதை பற்றி பேசினாலும் சரி...எதிர்கட்சி..!https://www.blogger.com/profile/11688966087898523709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4526865974665612477.post-35149215625993474442009-10-11T12:35:43.684-07:002009-10-11T12:35:43.684-07:00இந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்க திணிப்பு என்பது ...இந்தியன் என்பது ஒரு வகையான ஆதிக்க திணிப்பு என்பது எல்லா மாநிலத்துக்காரனுக்கும் புரிந்து விட்டது என்பது, தமிழனுக்கு தான் இன்னும் புரியவில்லை. தமிழன் தான் திரையரங்கிலும், குடியரங்கிலும்(மதுபான பார்கள்) மயங்கி கிடக்கிறானே. மற்ற படி தேசியத்தின் பெயரில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தங்களுக்கு தெளிவில்லை என்று நினைக்கிறேன். இல்லையெனில் தாங்கள் இப்படி எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.பொற்கோhttps://www.blogger.com/profile/10777916691958769414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4526865974665612477.post-55674801444630628182009-10-10T05:13:57.018-07:002009-10-10T05:13:57.018-07:00பதிவுலகுக்கு வாருங்கள், வாழ்த்துகள்!பதிவுலகுக்கு வாருங்கள், வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com